உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மும்பை ஸ்டேடியத்தை தகர்க்க சதி

posted in: மற்றவை | 0

மும்பை: மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மீண்டும் மீண்டும் அழைக்கும் திமுக கூட்டணி-ஆதரிப்பாரா வைகோ?

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வைகோ தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விட ஆரம்பித்துள்ளனர் ராமதாஸ், திருமாவளவன், வீரமணி உள்ளிட்டோர்.

பாக்.கை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்த இந்தியா-லண்டன் இந்தியர்கள் கொண்டாட்டம்

posted in: உலகம் | 0

லண்டன்: இந்தியா உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்ததையடுத்து லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் அதைக் கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி : ஜெ., உறுதி

posted in: அரசியல் | 0

திருவண்ணாமலை:””தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்கள்: தேர்தல் கமிஷன் “மெமோ

posted in: மற்றவை | 0

தேனி: தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன், “மெமோ’ அனுப்பி வருகிறது. தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

அனைத்து பள்ளிகளிலும் உருது: கபில் சிபல்

posted in: கல்வி | 0

டெல்லி: உருது மொழியானது இந்தியாவின் ஒவ்வொரு பள்ளியிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை கோரி மனு: விசாரணையை தள்ளி வைத்தது ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை: கொளத்தூர் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பணப் பட்டுவாடா செய்த தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, அடுத்த வாரத்துக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

முரசு’ சின்னத்திற்கு ஆட்சேபம்: தெளிவுபடுத்திய தேர்தல் கமிஷன்: குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்: நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தொகுதிகளில் சுயேச்சைகளாக வேட்புமனு செய்தவர்கள், முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டனர்.

சீனாவில் ஜிமெயில், மேப் சேவையையும் நிறுத்துகிறது கூகுள்

பெய்ஜிங்: சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ராணுவ ஆட்சி முடிந்தது: மியான்மரில் புதிய அரசு

posted in: உலகம் | 0

யாங்கூன்: மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வந்த ராணுவ ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புதிய அதிபர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.