என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! – சொல்கிறார் விஜயகாந்த்
வாழப்பாடி: நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா… நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் .