லிபியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் கடாபி மாளிகை தரைமட்டம்

posted in: உலகம் | 0

ட்ரிபோலி: லிபியாவில் அமெரிக்கா வின் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அதிபர் கடாபியின் மாளிகை தரைமட்டமானது.

மும்பை தாக்குதல் தீவிரவாதி: கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது

posted in: மற்றவை | 0

மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பிடம் தூக்கிலிடும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா- காலிறுதியில்ஆஸி.யுடன் மோதல்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வழியாக வெற்றி பெற்ற இந்தியா , காலிறுதிப் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

விரட்டப்பட்டோரே, துரத்தப்பட்டோரே வருக, வருக-வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப

posted in: அரசியல் | 0

சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்-

லிபியாவில் அமெரிக்க அத்துமீறல்… எண்ணெய் விலை பேரலுக்கு 2 டாலர் அதிகரித்தது!

நியூயார்க்: உலக போலீஸ்காரனாக மீண்டும் தடியைத் தூக்கியுள்ளது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்.

வாகனங்கள் மற்றும் உணவிற்கான கட்டணம் பட்டியல் வெளியிட்டுள்ளது தேர்தல் கமிஷன்

posted in: மற்றவை | 0

காஞ்சிபுரம் : தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும், தொண்டர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கும் கட்டணம் நிர்ணயித்து தேர்தல் கமிஷன் பட்டியல் வெளியிட்டுள்ளது.

லிபியா மீது ஐந்து நாடுகள் குண்டு மழை, பலி 98 : கடாபி இன்னமும் கர்ஜனை

posted in: உலகம் | 0

பெங்காசி : அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன.

கூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய ராஜபக்சே-2 தொழிலதிபர்கள்!

posted in: அரசியல் | 0

சென்னை: மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வளாகத்தேர்வு

posted in: கல்வி | 0

“வரும் ஜூன் மாதம் முதல் ஆண்டு முழுவதும் வளாகத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.