பிரசாரத்திற்கு சோனியா, மன்மோகன் வருவது உறுதி செய்யப்படவில்லை: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “”தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வருகை இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை,” என, முதல்வர் கருணாநிதி கூறினார்.

கதிர்வீச்சு அதிகரித்ததால் அணு உலைகளை புதைக்க ஜப்பான் யோசனை!

posted in: உலகம் | 0

டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டணி கட்சிகளுடன் விடிய விடிய 14 மணி நேரம் மாராதான் பேச்சு நடத்திய ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: கிட்டத்தட்ட 14 மணி நேர இழுபறிக்குப் பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை முடித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

கரண்ட்டை காசு கொடுத்து வாங்குங்கள், திருடாதீர்கள்-கட்சிகளுக்கு மின்வாரியம் கோரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளுக்காக மின்சாரத்தை திருடக் கூடாது. மாறாக முறையாக பணம் கட்டி மின்சாரத்தைப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சி தாவி வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் 15 சதவீதம் “சீட்’ ஒதுக்கீடு

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக தி.மு.க., வசமிருந்த தொகுதிகள் 119.

அ.தி.மு.க., கூட்டணி விரிசல் மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ் பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை: “”அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், மகிழ்ச்சியளிக்கிறது,” என, ராமதாஸ், திருமாவளவன் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கில் வேட்பாளர்களை நிறுத்த சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் முடிவு

posted in: மற்றவை | 0

கோவை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 3000 வேட்பாளர்களை களம் இறக்க இரண்டு அமைப்புகள் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளுக்கு 2 ஆயிரம் பேர் விருப்ப மனு

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள அணுஉலைகள் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாது : இந்திய அணுமின் கழகம்

posted in: மற்றவை | 0

மாமல்லபுரம் : “”இந்திய அணு உலைகள் பாதுகாப்பான முறையில் வடிவமைத்து இயக்கப்படுவதால் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் பாதிப்பு ஏற்படாது,” என, இந்திய அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்தார்.