திடீர் பட்டியலால் குழப்பம்: கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. சமரச பேச்சுவார்த்தை; விரும்பிய தொகுதிகள் வழங்க முடிவு

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப் பட்டது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் உயர்ந்து வருவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின், மத்திய காலாண்டிற்கான கடன் கொள்கையை அறிவித்துள்ளது.

அதிமுகவில் சீட் இல்லை-அதிர்ச்சியில் தொழிலதிபர் மரணம்

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக சார்பில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலதிபர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

டெலிகாம் நிறுவன உரிமம் ரத்து: உத்தரவு நிறுத்தி வைப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற, டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை துவக்கவில்லை என காரணம் காட்டி, 122 டெலிகாம் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

எம்.பி.,க்களுக்கு லஞ்சம்: “விக்கிலீக்ஸ்’ வீசிய குண்டால் நடுங்கியது பார்லி.,

posted in: மற்றவை | 0

கடந்த ஆட்சியில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்த விவகாரம், மீண்டும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதாவை பெரும் வாக்குவித்தியாசத்தில் வீழ்த்துவேன்-ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் ஆனந்த்

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆனந்த் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி குழப்பம்-‘மன்னார்குடி வகையறா’ மீது புகார்

posted in: அரசியல் | 0

சென்னை: கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள், அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

50 கி.மீ தொலைவுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம் : அதிகம் பிரச்னை

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

68 தான், முடியாது 70 வேணும்: இழுபறியில் காங்., திரிணாமுல் காங். பேச்சுவார்த்தை

posted in: அரசியல் | 0

கொல்கத்தா: தொகுதி பங்கீடு தொடர்பாக திருணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.