பணியாளர் மாற்றம்: ஜப்பானியரை நெகிழ வைத்த விப்ரோ முடிவு

posted in: மற்றவை | 0

பெங்களூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணுஉலைகள் வெடிப்பு மற்றும் கதிர்வீச்சு நெருக்கடி காரணமாக அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்து வரும் சூழலில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் ஒரு உத்தரவு ஜப்பானிய பணியாளர்களை நெகிழ வைத்துள்ளது.

ஜப்பானில் வசித்த வெளிநாட்டவர்கள் சொந்த நாட்டுக்கு ஓட்டம்

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் முயற்சி கதிர்வீச்சு அபாயத்தால், தோல்வியில் முடிந்தது.

தேமுதிக தலைமையில் 3வது அணி-சிபிஎம், சிபிஐ, பு.த, மூமுமு முடிவு

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்?

posted in: அரசியல் | 0

சென்னை: மதுரை மாவட்டத்தை ஒட்டி எந்த இடத்தில் போட்டியிட்டாலும் மத்திய அமைச்சர் அழகிரியின் அதிரடியை மீறி ஜெயிப்பது மிகமிகக் கடினம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து தனது பிராமண ஜாதியினர் அதிகம் வசிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது ஏற்கத்தக்கதல்ல: கிருஷ்ணா

posted in: மற்றவை | 0

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்று, அந்நாட்டு அரசிடம் பல முறை கூறிவிட்டோம். தவிர, இந்திய மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!

நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.

தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் கிடைக்குமா? : உத்தரவிட முடியாது என்கிறது சுப்ரீம் கோர்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு, பொதுச்சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு மொழிப் பிரச்சினைக்கு கமிட்டி அமைப்பு

posted in: கல்வி | 0

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வின்போதான மொழி பிரச்சினைக்கு தீர்வுகாண, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்’ என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.