தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?
சென்னை: தாங்கள் கேட்ட 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிகவினர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
சென்னை: தாங்கள் கேட்ட 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிகவினர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
சென்னை: திமுகவேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் தனது மகன்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் இன்று மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதி அங்கு வைத்து இருவருடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
நியூயார்க்: அமெரிக்க அணுசக்தித் துறை விரிவாக்கத்தில் இப்போது பெரிய தடையாக உருவெடுத்து நிற்கிறது ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள ‘அணு நெருக்கடி’!
மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தை(எம்.ஜி.ஐ.இ.பி) அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நுழைவு மற்றும் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
டெல்லி: விமானப் பெட்ரோல் விலை மீண்டும் ஏகத்துக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு ரூ 3377.09 உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரை: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூட்டுத் தொகை 9 வரும் வகையில் தனக்கு ராசியான வரும் 18ம் தேதி மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான சென்னை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சி விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் திமுகவினர் சற்றே வருத்தமடைந்துள்ளனர்.
டோக்யோ: ஒன்றன்பின் ஒன்றாக 4 அணு உலைகள் வெடித்ததால், ஏராளமான கதிர்வீச்சை வெளியிட்டு வரும் ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
சென்னை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.