துபாயில் கோலாகலமாக தொடங்கிய 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

posted in: உலகம் | 0

துபாய்: துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியான நேற்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது.

தெலுங்கானா:சோனியாவிடம் அறிக்கை

posted in: அரசியல் | 0

புதுடெல்லி, அக்.1:ஆந்திர மாநில மக்களை ஆட்டிப் படைத்து வரும் தெலுங்கானா பிரச்சனைக்கு எத்தகைய முடிவு எடுப்பது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்தார். . தெலுங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற … Continued

திருச்சி மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளர் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

தி‌ரு‌ச்‌சி மாநகரா‌ட்‌சி மேய‌ர் ப‌த‌வி‌க்கு விஜயா ஜெயராஜ் போ‌ட்டி‌யிடுவா‌ர் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். த‌ிரு‌ச்‌சி‌‌ மாநகரா‌ட்‌‌சியுட‌ன் ‌திருவெறு‌ம்பூ‌ர் பேரூரா‌ட்‌சியை இணை‌த்தது செ‌‌ல்லு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நே‌‌‌ற்று மு‌ன்‌தின‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து திருச்சி மாநகராட்சிக்கு வரு‌ம் 17ஆ‌ம் தேதி தேர்தல் நடை பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் … Continued

அல்கய்டா தளபதி கொலை: அமெரிக்காவில் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

அல்கய்டா இயக்கத்தின் முக்கியத் தளபதி அன்வர் அல் அவ்லகி அமெரிக்காவின் ராக்கெட் தாக்குதலில் பலியானதைத் தொடர்ந்து, அல்காய்தாவின் பழிவாங்கல் தாக்குதல் நடவடிக்கைகள் அமெரிக்காவில் நிகழலாம் என உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லி, இது குறித்துக் கூறுகையில், அவ்லகிக்கு ஏராளமான அனுதாபிகள் அமெரிக்காவில், … Continued

சீனாவின் இடத்தை நிரப்புக: மாண்டெக் சிங்

ஜவுளி, தோல் காலணிகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்று சீனா முடிவெடுத்திருப்பதால் அந்த இடத்தை இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் நிரப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். டெல்லியில் ஏற்றுமதியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாண்டெக் சி்ங், “சீனா தனது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதுவரை … Continued

மழையா‌ல் மும்பை – கேப் கோப்ராஸ் போ‌‌ட்டி ர‌த்து

பெ‌‌ங்களூ‌‌ரி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த மு‌ம்பை – கே‌ப் கோ‌ப்ரா‌ஸ் ஆ‌ட்‌ட‌ம் மழையா‌ல் கை‌விட‌ப்ப‌ட்டது. இதனா‌ல் இரு அ‌ணிகளு‌க்கு‌ம் தலா ஒரு பு‌ள்‌ளி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. சின்னசாமி மைதான‌த்‌தி‌ல் நடந்த சா‌ம்‌பி‌ய‌ன்‌ஸ் ‌லீ‌க் ‌கி‌ரி‌க்க‌ெ‌ட் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ், கேப் கோப்ராஸ் அணிகள் மோ‌தின. பூவா தலையா வென்ற கேப் கோப்ராஸ் அணி … Continued

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

posted in: அரசியல் | 0

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதியன்று (இன்று) நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இந்நிலையில்,இன்று ஜாமீன் மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகிய இருவருமே விசாரணையை வேறு ஒரு தேதியில் நடத்த … Continued

உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணம்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

posted in: உலகம் | 0

குறுகிய காலத்துக்குள் புனர் வாழ்வளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் பேரை சமூகத்துடன் இணைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு, தெற்கு பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று சேரும் தருணம் வந்துள்ளதுடன் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றபோதே, … Continued

இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குஜராத் போலீஸார் விசாரணை

posted in: மற்றவை | 0

ஆமதாபாத், செப். 30: பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் வற்புறுத்திக் கையெழுத்துப் பெற்றதாக காவலர் கொடுத்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 2002, பிப்ரவரி 27-ல் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர் நிலைக் கூட்டம் குறித்து தன்னை மிரட்டி தவறாக வாக்குமூலம் பெற்றதாக சஞ்சீவ் … Continued

சஞ்சீவ் பட் வீட்டில் இரண்டாவது ரெய்டு

posted in: அரசியல் | 0

ஆமதாபாத்: கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் வீட்டில், மாநில போலீசார் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தினர்.