19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

லண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களின் விலையை உயர்த்த டிவிஎஸ் திட்டம்

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இம்மாத இறுதிக்குள், வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசிங்கப்படுத்திய வங்கதேசம்

சிட்டகாங்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று தனது 2வது அவமானமகரமான தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து.

லோக்சபா தேர்தலில் டெபாசிட் இழந்த தேமுதிகவுக்கு தனி சின்னம் தர முடியாது-தேர்தல் ஆணையம்

posted in: அரசியல் | 0

டெல்லி:லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை இழந்த தேமுதிகவுக்கு தனிச் சின்னம் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது

posted in: மற்றவை | 0

சென்னை : ஜப்பான் நாட்டில் நேற்று சுனாமி தாக்கிய அதே நேரத்தில், சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர்.

ஜப்பான்: 5 அணு உலைகள் வெடிக்கும் ஆபத்து… நெருக்கடி நிலை பிரகடனம்!!

posted in: உலகம் | 0

டோக்யோ: மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சுனாமியை தொடர்ந்து ராமேஸ்வரம்-கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்

posted in: மற்றவை | 0

சென்னை: ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது.

மொத்தமாக பணம் எடுப்பவர்கள் யார்? : உடன் தகவல் தர வங்கிகளுக்கு உத்தரவு

posted in: மற்றவை | 0

சந்தேகத்திற்கிடமான வகையில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல், கணக்கில் இருந்து பணம் எடுப்பவர்கள் குறித்த விவரத்தை அனைத்து வங்கிகளும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா 28 நாள் பிரசாரம்: சென்னையில் 15-ந்தேதி தொடங்குகிறார்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப்பயண திட்டங்களை பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துள்ளார்.