தமிழகத்தில் “சீட்’ எண்ணிக்கை குறைந்தால் காங்கிரசுக்கு மே.வங்கத்தில் எதிரொலிக்கும்

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், தி.மு.க.,வுடனான கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் எவ்வளவு என்பது குறித்து, திரிணமுல் காங்கிரஸ் மிகவும் கவனமாக கூர்ந்து கவனித்து வருகிறது.

சட்டசபைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

புற்று நோய் சத்திர சிகிச்சையில் முதன் முறையாக வெற்றி

posted in: உலகம் | 0

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 78 வயது பெண் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச குழாயை வெற்றிகரமாக பொருத்தி உள்ளனர் மருத்துவர்கள்.

ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது-உச்சநீதிமன்றம்

posted in: கோர்ட் | 0

டெல்லி: தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பெருத்த அவமானமாக கருதப்படுகிறது.

முதல்வர் கருணாநிதி படத்துடன்ரேஷன் பொருள் வினியோகிக்க தடை

posted in: அரசியல் | 0

சேலம்:”தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் கருணாநிதியின் படம் பிரின்ட் செய்யப்பட்ட பாமாயில், ஆட்டாமாவு, மளிகை பொருட்களை வினியோகம் செய்ய வேண்டாம்’ என, விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில், 29 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம், பொது வினியோகத் திட்டத்தில், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் பருப்பு, … Continued

முக்கிய கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி-தேர்தல் தேதி மாறுமா?

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளதால், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மே மாதம் முதல்வாரத்துக்கு சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்; தேர்தல் கமிஷனுக்கு வைகோ கடிதம்

posted in: அரசியல் | 0

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா குண்டுவீச்சில் 9 மாணவர்கள் பலி

posted in: உலகம் | 0

ஆப்கானிஸ்தானில் உள்ள நங்லாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அங்குள்ள மலைப்பகுதியில் விறகு வெட்டி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.

பதவிக்கு மட்டும் ஆசை; “பிரெசென்ட்’ ஆக மனசில்லை!

posted in: அரசியல் | 0

ஐந்து ஆண்டுகளில், சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்களின் வருகையை பொறுத்தவரை, விஜயகாந்த், என்.கே.கே.பி.ராஜா, ஜெயலலிதா ஆகியோர் மிகக் குறைந்த அளவில் கலந்து கொண்டுள்ளனர்.