தேர்தல் பணிகளில் களமிறங்கிய துணை முதல்வர் : தி.மு.க.,வினர் உற்சாகம் எதிர்க்கட்சிகள் “ஷாக்’
தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
பெங்களூர்: இங்கிலாந்துடனான போட்டியில் சிக்கித் திணறிப் போன இந்தியாவுக்கு, எப்படி பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், அபாரமாக ஆடிய அயர்லாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25 காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
உலகில் ஆயுதக் குழுக்கள் மற்றும் ராணுவங்களிடையே ஏற்படும் மோதல்களால், 2 கோடியே 80 லட்சம் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது.
சென்னை : மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பதிவு செய்வதற்காக “பட்டன்’ வசதியை ஏற்படுத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: திமுக கூட்டணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி : “”மத்திய அரசு, டீசல் விலையை உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் மூலம், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லிபியாவில் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் எச்சரித்து உள்ளன.
சென்னை: தங்களுக்காக சீட் தரக் கோரி மனு செய்வதை விட தங்களது அபிமானத் தலைவர்களுக்கு சீட் தரக் கோரி தொண்டர்கள் மனு செய்வது தற்போது புதிய பேஷனாகியுள்ளது.
சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டையை நீக்க தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வருவார் என்று தெரிகிறது.