இலங்கை போர் விமானங்கள் மோதல்: புலிகள் மீது தாக்குதல் நடத்திய விமானி பலி!

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கையில் நேற்று திடீரென்று இரு போர் விமானங்கள் மோதிக் கொண்டு சுக்குநூறாக சிதறின. இதில் ஒரு விமானி பலியானார். மற்றொரு விமானி உயிருக்குப் போராடி வருகிறார்.

8ம் வகுப்பில் தொழிற்கல்வி: மத்திய அரசு திட்டம்

posted in: கல்வி | 0

புதுடில்லி:”பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் தொழில் கல்வியையும் கற்றுத் தரும் வகையிலான திட்டம், வரும் மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்.

ஓட்டு எண்ணிக்கை தாமதம்: ஓட்டு பதிவு எந்திரத்தில் அழியாமல் இருக்குமா?

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு, புதுச்சேரி கேரளாவில் ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13-ந்தேதி தான் நடக்கிறது.

மஹளா ஜெயவர்த்தனே, சமரவீரா சூதாட்டத்தில் ஈடுபட்டனர்-இலங்கை அரசு டிவி

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹளா ஜெயவர்த்தனே மற்றும் திலன் சமரவீரா ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான ஐடிஎன் டிவி செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

‘வாக்கு தரக் கூடாது, கொடிக் கம்பங்களை கெட்ட வழியில் பயன்படுத்தக் கூடாது

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார் ஜெ., : 4ம் தேதி விஜயகாந்துடன் சந்திப்பு

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

காளையின் முகம் தெரிகிறதுஒரே நாளில் ‘சென்செக்ஸ்’ 623 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமை அன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை? : தேர்வுத்துறை எச்சரிக்கை

posted in: கல்வி | 0

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.*

எந்நேரத்திலும் லிபியாவில் மோதல் உக்கிரமாகும்:பிரிட்டன் பிரதமரை கிண்டல் செய்கிறார் கடாபி

posted in: உலகம் | 0

டிரிபோலி:லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ல் தான் ‘ரிசல்ட்’!!

posted in: அரசியல் | 0

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.