11, 12ம் வகுப்புகளின் பருவத்தேர்வு முறை சிறந்தது: சதீஷ்

தொழிற்கல்வி படிப்புகளில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால்தங்கத்தின் விலை மேலும் குறையுமா?

மும்பை:கடந்த ஒரு சில வாரங்களாக, உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும், மதிப்பு மிகு உலோகமான தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

பயங்கரவாதிகள் புகலிடமாக எந்த நாடும் இருக்கக் கூடாது’

ஐ.நா. : “”எந்த ஒரு நாடும், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கக் கூடாது,” என, ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா வற்புறுத்தியுள்ளது.

ஊழலை ஒழிக்க மின்னணு நிர்வாகம் அவசியம் : சொல்கிறார் அமைச்சர் கபில் சிபல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”இந்தியாவில் அரசுப் பணிகளில் மின்னணு நிர்வாகம் அவசியமானது. இதன்மூலம், தனி நபர்களின் தலையீடு குறைந்து பொதுமக்களுக்கான சேவை எளிதில் சென்றடையும்.

12 மாநில தேர்தல் கமிஷனர்கள் வருகை : மாநில தேர்தல் கமிஷனர் தகவல்

posted in: மற்றவை | 0

சென்னை: “”உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுவதற்கு, 12 மாநில தேர்தல் கமிஷனர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர்,” என மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கூறினார்.

டாடா கார் தொழிற்சாலைக்கான நிலத்தை மே.வ., அரசு கையகப்படுத்தியது செல்லும் : கோல்கட்டா ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

கோல்கட்டா : “மேற்குவங்கத்தில் டாடா கார் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, மாநில அரசு மீண்டும் கையகப்படுத்தியது செல்லும்’ என, கோல்கட்டா ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் நாடுகளின் போட்டியால்இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு

சென்னை:சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடுமையான போட்டியால், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது

பழிவாங்குவோம்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மிரட்டல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ.,தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

உலக மயமாக்கலால் பாதிப்பு என்கிறார் ‘கேபிடலிஸ்ட்’ மன்மோகன் சிங்!

posted in: அரசியல் | 0

டெல்லி: நாட்டில் முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரச் செய்ய எதிர்க்கட்சிகள் மிகுந்த அவசரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.