உயர்கிறது கார் விலை : 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு

புதுடில்லி : முக்கிய மூல பொருள்களின் விலை உயர்வால் கார்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒ‌ரிசா‌வி‌ல் மாவோ‌யி‌ஸ்டுக‌ளால் கடத்தப்பட்ட ஆட்சியர் விடுதலை

posted in: மற்றவை | 0

மாவோ‌‌யி‌ஸ்‌டுகளா‌ல் கட‌த்‌த‌ப்ப‌ட்ட ஒ‌ரிசா ‌மா‌‌நில ஆ‌ட்‌சிய‌ர் ஆ‌ர்.‌வி.‌கிரு‌ஷ்ணா 8 நா‌ட்களு‌க்கு ‌பிறகு நே‌ற்று ‌‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

வாடிக்கையாளர் திருப்தியில் நானோ காருக்கு கடைசி இடம்

டெல்லி: வாடிக்கையாளர் திருப்தியில் நானோ கார் கடைசி இடத்தை பெற்றுள்ளதாக டிஎன்எஸ் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபப்படதே…கோபப்படதே…’-தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் திமுக!

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 55 சீட்களே தர முடியும் என திமுக கூறிவிட்டது. ஆனால், இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார்.

கடைசி பயணத்தை தொடங்கியது டிஸ்கவரி விண்கலம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது.

விரும்பிய சேவைக்கு மாறும் வசதி: அதிக பாதிப்பு பிஎஸ்என்எல்லுக்குதான்!

posted in: மற்றவை | 0

மும்பை: விரும்பிய செல்போன் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ள நிறுவனம் மத்திய அரசின் பிஎஸ்என்எல்தான்.

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க போர் கப்பல்கள்: மத்திய அரசு ஏற்பாடு

posted in: மற்றவை | 0

உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.

ரயில்வே பட்ஜெட்-தமிழகத்திற்கு 2 துரந்தோ ரயில்கள் அறிமுகம்-பயணிகள் கட்டணம் உயரவில்லை

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டைத் தாக்கல் செய்தார். இதில் 8வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

சி்ந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்: இந்தியா-பாக்.இடையே சிண்டு மூட்டும் அமெரிக்கா

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டி வருவதாகவும், இதன் மூலம் இந்தியா-பாகி்ஸ்தானி‌‌டையேயான சிந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறிவிட்டதாக அமெரிக்க அளித்த அறிக்கையினை மேற்கோள்காட்டி பாகி்ஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பெரம்பலூரில், நாளை மனித சங்கிலி போராட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-