உயர்கிறது கார் விலை : 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு
புதுடில்லி : முக்கிய மூல பொருள்களின் விலை உயர்வால் கார்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி : முக்கிய மூல பொருள்களின் விலை உயர்வால் கார்களின் விலை 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒரிசா மாநில ஆட்சியர் ஆர்.வி.கிருஷ்ணா 8 நாட்களுக்கு பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார்.
டெல்லி: வாடிக்கையாளர் திருப்தியில் நானோ கார் கடைசி இடத்தை பெற்றுள்ளதாக டிஎன்எஸ் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 55 சீட்களே தர முடியும் என திமுக கூறிவிட்டது. ஆனால், இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார்.
வாஷிங்டன்: டிஸ்கவரி விண்கலம் தனது கடைசிப்பயணமாக நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 வீரர்களுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து 11 நாள் பயணமாக சென்றது.
மும்பை: விரும்பிய செல்போன் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ள நிறுவனம் மத்திய அரசின் பிஎஸ்என்எல்தான்.
உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டைத் தாக்கல் செய்தார். இதில் 8வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இஸ்லாமாபாத்: சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டி வருவதாகவும், இதன் மூலம் இந்தியா-பாகி்ஸ்தானிடையேயான சிந்துநதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறிவிட்டதாக அமெரிக்க அளித்த அறிக்கையினை மேற்கோள்காட்டி பாகி்ஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-