சர்வதேச கடல் எல்லை விஷயத்தில் மீனவர்களுக்கு கவனம் அதிகம் தேவை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் போது மீனவர்கள் அதிக கவனமும், பொறுப்பும் கொண்டிருக்க வேண்டும்.

அ.தி.மு.க., கூட்டணி இழுபறி: பின்னணி என்ன?

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதிலும், ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இறுதி வடிவம் பெறுவதிலும் இழுபறி நீடிப்பதற்கு, “தேய்பிறை’ ஒரு காரணமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கையை பங்கிடுவதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் திருப்தி ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.

ஒடிசாவில் கலெக்டர் திரும்புவது எப்போது? : இழுபறி நீடிப்பு : நக்சல்கள் புதிய கோரிக்கை விதித்தனர்

posted in: மற்றவை | 0

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடத்தப்பட்ட கலெக்டர் விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலி்ல் கேட்டுக்‌கொண்டதற்கிணங்க 5 ‌பேரை விடுதலை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சூயஸ் கால்வாய்: தனது பலத்தைக் காட்டுவதாக ஈரான்

posted in: உலகம் | 0

தனது சக்தியை வெளிப்படுத்துவதன் ஒரு பகுதியாகத் தான் ஈரானின் போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து சென்றது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலையைக் குறைக்க சுங்க வரியை ரத்து செய்கிறது மத்திய அரசு!

posted in: அரசியல் | 0

டெல்லி: தேர்தலுக்கு முன் கொஞ்சமாவது பெட்ரோல் விலையைக் குறைத்துக் காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள் : எகிறும் கச்சா எண்ணெய் விலை

சிங்கப்பூர் : எகிப்தில் தொடங்கி அல்ஜீரியா, டுனீசியா, பஹ்ரைன் , லிபியா என அடுத்தடுத்து சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக வெடித்து வரும் புரட்சியின் தாக்கம், கச்சா எண்ணெய் சந்தையிலும், பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த திருப்பம்: பரிந்துரை செய்வதே “டிராய்’ பணி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “லைசென்ஸ் பெற்றும், சேவை வழங்க தவறிய நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என’ அவ்வப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு (டி.ஓ.டி.,) பரிந்துரை செய்ததாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “டிராய்’, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்: இந்தியா –

posted in: கல்வி | 0

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை அநீதியாக சுரண்டுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்ததாக இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மதுரையில் திறப்பு

posted in: மற்றவை | 0

மதுரை: இந்தியாவிலேயே மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மதுரை வெள்ளக்கல்லில் திறக்கப்பட்டது. மேயர் தேன்மொழி துவக்கிவைத்த இத்திட்டம், ரூ.72 கோடி மதிப்புடையது.