மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்
வாஷிங்டன்: : மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன.
வாஷிங்டன்: : மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன.
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தர வேண்டும் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதால், மமதா பானர்ஜி கடுப்பாகியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் தனியார் நிறுவனமான தேவாஸ்சும் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை பிரதமர் விளக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
லண்டன்: உலகில் வாழ்வதற்கு மோசமான 10 நகரங்களில் இலங்கை தலைநகர் கொழும்புவும் ஒன்று என்று தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
புதுடில்லி : “வெங்காயம் உள்ளிட்ட, ஒரு சில காய்கறிகளின் விலை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. இதற்காக, விவசாயிகளிடம் இருந்து, சம்பந்தப்பட்ட காய்கறிகளை, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது’ என, விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.
மின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்துக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும், எப்போது மின்சாரம் வரும் என தெரியாததாலும், இரவில் வயல் வரப்புகளில் தூங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் வரும் 2013 ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
கடந்த சட்டசபை தேர்தலில், மேட்டூர் தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்காத நிலையில், “வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்.
டெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.