அனில் அம்பானியிடம் சி.பி.ஐ., விசாரணை: நேரில் சென்று விளக்கம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் அனில் அம்பானியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.

இந்திய மாணவர்களுக்கு அநீதி: முடிவு காண அமெரிக்கா உறுதி

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: டிரிவேலி பல்கலைக்கழக விசா மோசடியால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் விவகாரத்திற்கு, நல்ல முறையில் தீர்வு வழங்கப்படும் என்று, அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

துணை ராணுவத்திற்கு பல ஆயிரம் பேர் தேவை : மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தகவல்

posted in: அரசியல் | 0

மதுரை : “”இந்திய – சீன எல்லையைக் காக்க, துணை ராணுவத்திற்கு அதிகளவு இளைஞர் தேவைப்படுகின்றனர். இதற்காக பல ஆயிரம் பேர் சேர்க்கப்படவுள்ளனர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி

posted in: மற்றவை | 0

சென்னை: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இன்று மாலை கோலாகல துவக்கம்!

டாக்கா: உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தவம் கிடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

“ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் கருணாநிதி, குடும்பத்தினரை சேர்க்க வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

சென்னை : “கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், “ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள்’ என, ஜெயலலிதா கூறியுள்ளார்.

எகிப்து: ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார் முபாரக்

posted in: உலகம் | 0

கெய்ரோ: மக்களின் இடைவிடாத போராட்டம் காரணமாக எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஹோஸ்னி முபாரக்.

எஸ் – பாண்ட் டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு: ஆய்வு செய்ய உயர்மட்ட குழு நியமனம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆண்ட்ரிக்ஸ் – திவாஸ் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள்- 40 அதிகாரிகள் தொடர்பு; சிவராஜ்பட்டீல் கமிஷன் அறிக்கையில் தகவல்

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளை கண்டு பிடிக்க நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.