5-வது நாளாக நீடிப்பு: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.