5-வது நாளாக நீடிப்பு: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

posted in: மற்றவை | 0

கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு: சென்னை உயர்நீதிமன்றம்

posted in: அரசியல் | 0

சென்னை: விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த ரிட் மனு விசாகரணைக்கு ஏற்கப்பட்டது.

60 மாணவர்களுடன் ஜூனில் செயல்படும் திருச்சி-ஐ.ஐ.எம்.

posted in: கல்வி | 0

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 11 வது ஐ.ஐ.எம்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) வரும் ஜூன் முதல் செயல்படத் தொடங்குகிறது.

வரும் தேர்தலில் அம்மா ஆட்சி மலரும்-இது சத்தியம்: ஓ.பன்னீர்செல்வம்

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று புனித ஜார்ஜ கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்குஏர் இந்தியா சலுகை

சென்னை:இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண, உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, 50 சதவீத சிறப்பு தள்ளுபடியை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சரவையை கலைத்தார் பாக்.பிரதமர் கிலானி

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் யுசுப்ராஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனால் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.

ஜெயலலிதா ஓய்வு குறித்து சட்டசபையில் காரசார விவாதம்:அ.தி.மு.க., வெளிநடப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:”ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா’ என்று நிதியமைச்சர் குறிப்பிட்டதற்கு, அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் நீண்ட நேரம் அமளி ஏற்பட்டது.

பெங்களூரில் சர்வதேச விமான திருவிழா: 5 நாட்கள் நடக்கிறது

posted in: மற்றவை | 0

ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவாக கருதப்படுவது “ஏரோ இந்தியா” என்ற சர்வதேச விமான கண்காட்சியாகும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான திருவிழா நடந்து வருகிறது.

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

posted in: உலகம் | 0

லண்டன்:குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.