நாங்களும் வர்றோம்’.. அதிமுகவிடம் பாஜக கெஞ்சல்!

posted in: அரசியல் | 0

மதுரை: தனித்துப் போட்டியிடுவோம், விஜய்காந்துடன் கூட்டணி அமைந்தால் நல்லது, எல்லா எதிர்க் கட்சிகளும் கூட்டாக திமுகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று ‘பல குரல் மன்னன்’ போல பேசி வரும் பாஜக இப்போது தன்னை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒதுக்கீடே நடக்காதபோது எப்படி இழப்பு:ரூ.2 லட்சம் கோடி இழப்பா? பிரதமர் மறுப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”இஸ்ரோ’ அனுப்பும் செயற்கைக்கோள்களில் உள்ள “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை.

ஆந்திராவில் வேலை வாங்கித் தருவதாக தமிழக வாலிபர்களை ஏமாற்றி கிட்னி திருடிய ஆந்திர கும்பல்

posted in: மற்றவை | 0

கடப்பா: தமிழக இளைஞர்களை வேலை வாங்கித் தருவதாக ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று ஒரு கும்பல் கிட்னி திருடியுள்ளது.

போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி : தென்காசி இந்தியன் வங்கி மாஜி அதிகாரி கைது

posted in: கோர்ட் | 0

மதுரை:தென்காசி இந்தியன் வங்கி கிளையில், போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மோசடி செய்ய உடந்தையாக இருந்ததாக, மாஜி முதன்மை மேலாளரை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். அவர், மதுரை சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுப்படி ரிமாண்ட் செய்யப்பட்டார்.

எலக்ட்ரிக் கார்களுக்கு கூடுதல் வரிச்சலுகை:மத்திய அரசுக்கு வேண்டுகோள்

டெல்லி :சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட’கிரின்’கார்களுக்கு பொது பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

posted in: உலகம் | 0

உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.

சுப்பிரமணியசாமி மனு – தி.மு.க., அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி?

posted in: அரசியல் | 0

முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர, அனுமதி கேட்டு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருப்பது, முதல்வரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே தமிழக அரசியலில் கருதப்படுகிறது.

கரும்பு உற்பத்தியில் இந்தியா முதலிடம்: துணைவேந்தர் முருகேச பூபதி நம்பிக்கை

posted in: மற்றவை | 0

மதுரை : “”இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், உலகில் இரண்டாவது இடத்திலிருந்து விரைவில் முதலிடத்திற்கு முன்னேறும்,” என கோவை விவசாய பல்கலை துணை வேந்தர் முருகேச பூபதி குறிப்பிட்டார்.

ஐ.பி.எல்., தொடரில் நிராகரிக்கப்பட்ட விரக்தி: ஓய்வு பெற்றார் கங்குலி

கோல்கட்டா : ஐ.பி.எல்., தொடரில் நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்த கங்குலி, உள்ளூர் போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.