சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கியவர்: ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

posted in: அரசியல் | 0

சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

posted in: உலகம் | 0

பாரிஸ் : “”குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,” என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது: சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர்

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹீரோ, ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

24 ஆடம்பர அரண்மனைகள் வாங்கிக் குவித்ததாக புதின், மெத்வதேவ் மீது புகார்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும், பிரதமர் புதினும் சேர்ந்து 24 ஆடம்பர அரண்மனைகளை வாங்கிக் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி

posted in: மற்றவை | 0

சென்னை: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால்அரசு சமாளிக்கும்: பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பருவ நிலை மாற்றத்தால் உற்பத்தி குறைகிறது: 2020ல் உணவு பற்றாக்குறை ஏற்படுமா?

posted in: மற்றவை | 0

உலக அளவில், தற்போதுள்ள பருவநிலை தொடர்ந்தால், வரும் 2020ல் இந்தியாவின், உணவு பொருள் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

பிளஸ்டூ செய்முறைத் தேர்வுகள் தொடங்கின-மார்ச் 2ல் பொதுத் தேர்வு

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு இன்றுகாலை தொடங்கியது.

சிறிய ரக காரை அறிமுகப்படுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரம்

கொல்கத்தா: இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, சிறிய ரக (ஹேட்ச்பேக்)காரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.