படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி?
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை: மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாஷிங்டன்:இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார்.
சென்னை : “”எகிப்தில் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் நடமாடி வருகின்றனர்.
கல்வித் துறையில், 8,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, ஊசலாட்டத்தில் உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்தும், தேர்வுப் பட்டியலை வெளியிடாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மவுனம் காத்து வருகிறது.
தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை : இந்தியாவில் இருந்து லண்டன், பாரிஸ், பிராங்பர்ட், டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், “ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை, ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாஸ்கோ: விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் விண்வெளி வீரரின் இளைய மகள் தனது தந்தையின் பெயரை வர்த்தக குறியீடாக பதிவ செய்யக்கோரி மனு செய்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள், காய் நகர்த்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி குறித்து, மாவட்ட செயலர்களை அழைத்து, அ.தி.மு.க., தலைமை கருத்து கேட்டுள்ளது.
சென்னை : “கழிவுநீர் குழாய், பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர, மத்திய அரசை வலியுறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.