வீட்டுக் கடன் இனி ரொம்ப ரொம்ப ‘காஸ்ட்லி’!

மும்பை: இந்திய வங்கிகள் வீட்டுக்கடனுக்கு விதிக்கும் வட்டியை திடீரென்று உயர்த்தியுள்ளன. குறைந்தபட்சம் 25 புள்ளிகளிலிருந்து அதிகபட்ம் 125 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், தவணைத் தொகை அதிகரித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சு-திமுக குழுவில் ஸ்டாலின், பாலு, ஆற்காடு, துரைமுருகன், பொன்முடி

posted in: அரசியல் | 0

சென்னை: காங்கிரஸ் உள்பட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

இலங்கையில் ஊடகங்களுக்கு நடப்பதை ஐ.நா சபை அறியவில்லை : இன்னர் சிட்டி பிரஸ்

posted in: உலகம் | 0

லங்கா ஈ நிவ்ஸ் இணையத்தளம் தாக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதியுடன் எஸ்.எம்.கிருஷ்ணா, நிரூபமா ராவ் சந்திப்பு

posted in: அரசியல் | 0

டெல்லி: முதல்வர் கருணாநிதியை இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

வேட்பாளர் டிபாசிட் கட்டண உயர்வை எதிர்த்து வழக்கு: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டிபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதியை 6 மணி நேரம் காக்க வைத்த சோனியா-ஆட்சியில் பங்கு கேட்டு ராகுல் வைத்த ‘செக்’!

posted in: அரசியல் | 0

டெல்லி: கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

காவிரி நீருக்கான உரிமை மீட்க திணறும் தமிழகம்: மேட்டூர் அணை நீரையும் இழக்க போகும் அவலம்

posted in: மற்றவை | 0

காவிரி நீருக்காக, தங்கள் உரிமையை படிப்படியாக இழந்து வரும் தமிழகம், கர்நாடகா அரசு, குடிநீர் எடுப்பதன் மூலம், வருங்காலத்தில், மேட்டூர் அணை நீரையும் கர்நாடகாவுக்கு, தாரை வார்க்க வேண்டிய பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெல்லையில் புதிய டெயோட்டோ டீலர்ஷிப்

மதுரை : டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் (டிகேஎம்) நிறுவனம் ‘அனாமலைஸ் டொயட்டோ’ என்ற பெயரில் முதல் டீலர்ஷிப்பை துவக்கியுள்ளது.

ராசாவிடம் 3வது முறையாக சிபிஐ விசாரணை-9 மணி நேரம் நடந்தது

posted in: மற்றவை | 0

டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் நேற்று சிபிஐ 3வது முறையாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நடந்ததாக சிபிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.