பாமகவை சேர்ப்பது குறித்து நாங்களும் முடிவெடுக்கவில்லை-கருணாநிதி அதிரடி

posted in: அரசியல் | 0

டெல்லி: கூட்டணியில் சேர்க்குமாறு பாமக தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், பாமகவும் கூட்டணியில் இருக்கிறது என்று டெல்லியில் அறிவித்த முதல்வர் கருணாநிதியின் பேச்சை மறுக்கும் வகையில், அது அவரது சொந்த விருப்பம், நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸுக்குப் பதிலடியாக,நாங்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி விட்டார் முதல்வர் கருணாநிதி.

எகிப்தில் வன்முறை அதிகரிப்பு-300 இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் விரைந்தது

posted in: உலகம் | 0

டெல்லி: எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாலும், தலைநகர் கெய்ரோ தொடர்ந்து பதட்டமாக இருப்பதாலும் அங்கு வசிக்கும் இந்தியர்களில் 300 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டெபாசிட் முதிர்வு காலத்திற்கு முன்பணத்தை எடுத்தால் அபராதம் உண்டு

posted in: மற்றவை | 0

புதுடில்லி:வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில், (பிக்சட்டெபாசிட்) முதலீடு செய்துள்ளவர்கள், முதிர்வுகாலம் முடிவதற்கு முன்பே பணத்தை எடுத்தால்,அபராதம் செலுத்த வேண்டும்.

சோனியாவுடன் கருணாநிதி சந்திப்பு-தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு

posted in: அரசியல் | 0

டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!

posted in: மற்றவை | 0

டெல்லி: தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணிக்கு விஜய்காந்த் புது நிபந்தனை?: மனைவிக்கு துணை முதல்வர் பதவி கோருகிறார்?

posted in: அரசியல் | 0

சென்னை: தனது கூட்டணிக்குள் விஜய்காந்தை இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து தொடர்ந்து பல நிபந்தனைகள் போடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய மாணவர்களை கண்காணிக்கும் கருவி : அமெரிக்காவின் அவமானச் செயல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், “எலக்ட்ரானிக் டேக்’ எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது.

பெரும் சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை… 300 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை: இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது.

புகழ்பெற்ற இணையதளம் ஆபீசுக்கு தீ வைப்பு; இலங்கையில் பத்திரிகைக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.