தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக சுறுசுறுப்பு

posted in: அரசியல் | 0

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன.

பாடப் புத்தகங்களில் முதல்வர் படம், கட்டுரை இடம்பெற தடை

posted in: மற்றவை | 0

“புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் பள்ளி பாடப் புத்தகங்களில், முதல்வர் உள்ளிட்டவர்களின் படங்களோ, கட்டுரைகளோ இடம்பெறக் கூடாது’ என, பாடநூல் கழகத்திற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

posted in: அரசியல் | 0

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது.

இந்திய பங்குசந்தை வாரியத்தின் (செபி) புதிய த‌‌லைவர் நியமனம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் புதிய தலைவராக யு.கே. சின்கா நியமிக்கப்படவுள்ளார்.

ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல

posted in: கோர்ட் | 0

புதுடில்லி :”ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கிறார் கருணாநிதி-ஜெ.

posted in: அரசியல் | 0

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூற்றை தெரிவித்து, இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.

இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ விபத்து: 11 பேர் பலி

posted in: உலகம் | 0

ஜகார்தா:இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 11 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

எச்-1பி விசா கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்:இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள், அரசு நிர்ணயித்த இலக்கை எட்டி விட்டதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப்பெற காங்., தயார்: பிரணாப், அகமது படேலிடம் பொறுப்பு ஒப்படைப்பு

posted in: அரசியல் | 0

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தமிழக காங்கிரசின் டில்லி மேலிட பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியின் தலைமை ஓரங்கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.