தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்குமத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது:கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர்:””தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்கு, மத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

விக்கிலீக்ஸால் சர்வதேச உறவுகள் வலுபெற்று உள்ளது: ரஷ்ய அதிபர்

posted in: உலகம் | 0

காட்டிக்கொடுக்கும் விக்கிலீக்ஸின் இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று ரஷ்ய அதிபர் டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார்.

ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் கூட வேண்டாம், ரயிலிலோ அல்லது காரிலோ கூட போய் அவர் மீனவர் குடும்பங்களைச் சந்திக்கவில்லையே.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சி., பெயர் சூட்டப்பட்டது

posted in: மற்றவை | 0

சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கருணாநிதி வீட்டில் அழகிரி மணி விழா கொண்டாட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மணி விழா முதல்வர் கருணாநிதியின் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மதுரை, நெல்லையில் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையங்கள்

மதுரை:இரண்டு மாதங்களில் மதுரை, நெல்லையில், ‘பாஸ்போர்ட் சேவை மையங்கள்’ துவக்கப்பட உள்ளன.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக எல்லைக்குள், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வருகின்றன.

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா : அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : இந்திய குடியரசு தினத்துக்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது.

பெண் ஊழியர்கள் இரவுப் பணிதமிழக அரசின் அப்பீல் மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை:தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் பணியாற்றலாம் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகம்: ஜெயலலிதா விளாசல்

posted in: அரசியல் | 0

சென்னை : “”ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதன் மூலம், சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகமும், பல கேள்விகளும் எழுந்துள்ளது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.