ஆந்திர இடைத்தேர்தலில் மும்முனை போட்டி :கடப்பாவை தக்க வைக்க ஜெகன்மோகன் தீவிரம்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: ஆந்திராவில், கடப்பா லோக்சபா மற்றும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

காங்கிரசில் ஒரு போதும் சேரமாட்டேன் : ஜெகன் மோகன் ரெட்டி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “நான் எந்த சூழ்நிலையிலும், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர மாட்டேன்’ என, ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

எம்.பி.,க்கள் புடைசூழ கோர்ட்டுக்கு வந்தார் கனி., கஸ்டடியா- ஜாமீனா ? இன்று முக்கிய முடிவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி: தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி டில்லியில் உள்ள சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராக தமிழக எம்.பி.,க்கள் புடைசூழ வந்தார்.

டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி

posted in: அரசியல் | 0

சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார்.

ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மீதான புகார்களைக் கைவிட்டது தேர்தல் ஆணையம்

posted in: அரசியல் | 0

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது கூறப்பட்டு தேர்தல் விதி மீறல் புகார்களை அப்படியே விட்டு விடுவது என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல தாவூத்தை நம்மால் அழிக்க முடியாது-ப.சிதம்பரம்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல நம்மால் பாகிஸ்தானுக்குள் போய் தாவூத் இப்ராகிமை அழிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சொந்த வீடு: கனவை நனவாக்குமா புதிய அரசு? என்.ரகுநாதன்

posted in: அரசியல் | 0

ஏழை, நடுத்தர மக்களின், “சொந்த வீடு’ கனவு, கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது; கட்டுமானப் பொருள்கள் விலை கவலை கொள்ள வைக்கிறது.

கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்-நாளை ஆஜராக உத்தரவு

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, “இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.