மயிலாப்பூரில் தங்கபாலு வேட்பாளரானது எப்படி? காங்., மேலிடம் விசாரணை

posted in: அரசியல் | 0

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு சரமாரியாக குவியும் புகார்கள் நின்றபாடில்லாத சூழ்நிலையில், ஆசாத் மற்றும் வயலார் ரவி போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து முதல்வருடன் காங்., தலைவர்கள் சந்திப்பு: ஸ்பெக்ட்ரம் விவகார கசப்பை மாற்ற முயற்சி?

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., பெயர் இடம் பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் – தி.மு.க., இடையே கசப்புணர்வு வளராமல் இருக்க, முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்; ப.சிதம்பரம் வற்புறுத்தல்

posted in: அரசியல் | 0

அல்கொய்தா தீவிரவாத தலைவன் பின்லேடன் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியா? – கருணாநிதி பதில்

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் முக ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுவது பற்றகி திமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிட மம்தா திட்டம்?

posted in: அரசியல் | 0

நந்திகிராம் : “எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நந்திகிராமை என் முகவரியாக மாற்றிக் கொள்வேன்’ என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பேசினார்.

சராசரி அறிவு’… ஜோஷி மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி எழுதிய அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது, உண்மையைத் திரித்து எழுதப்பட்டுள்ளது.

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? – கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

posted in: அரசியல் | 0

இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்: மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

posted in: அரசியல் | 0

தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மு.க.அழகிரி மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.