வேட்பாளரின் வங்கி கணக்கில் காங்., மட்டுமே பணம் டிபாசிட் செய்தது

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களின் செலவு பணத்தை, அவர்களது பெயரில், தனி வங்கி கணக்கு துவக்கி, அதில் டிபாசிட் செய்ய வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் அறிவித்ததை அடுத்து, காங்கிரஸ் மட்டும் இந்த அறிவிப்பை பின்பற்றி உள்ளது.

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

posted in: அரசியல் | 0

தி.மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது!

posted in: அரசியல் | 0

பிரதமர் அலுவலகம் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றி இருக்க முடியும்’ என, பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “”எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்,” என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெ? – கருணாநிதி கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை: தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை கையிலெடுத்துக் கொண்டாரா ஜெயலலிதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி .

வலுக்கிறது சாந்தி பூஷன் விவகார “சிடி’ சர்ச்சை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கிறது சாந்தி பூஷன் விவகார “சிடி’ சர்ச்சை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “சாந்தி பூஷன் தொடர்புடைய, “சிடி’ உண்மையானது தான். போலியாக தயாரிக்கப்பட்டது அல்ல’ என, அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் மக்கள்: பிரதமர் மன்மோகன் சிங்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “நாட்டில் ஊழல் மிகப்பெரும் சவாலாக உள்ளது. லஞ்சத்தை எந்த நிலையிலும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

104 தொகுதிகளில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்த பெண்கள்-மகிழ்ச்சியில் திமுக

posted in: அரசியல் | 0

நல்ஹட்டி : “மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரிகளின் தவறான ஆட்சியில் இருந்து விடுவிக்க திரிணமுல், காங்கிரஸ் கூட்டணி உறுதி எடுத்துள்ளது’ என, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா நேற்று கூறினார்.