கு.மு.க. ஆகிவிட்டதா தி.மு.க.?-காரத்துக்கு கருணாநிதி பதிலடி

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறக்க முடியுமா : சட்டசபையில் கலவரம்

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், நடந்த முதல் சட்டசபை கூட்டத் தொடரே, சட்டசபை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.

வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்: 4 நாள் அவகாசம் போதுமா?

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன.

அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! – சுப்பிரமணிய சாமி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ள அதிக வாக்குகளை, குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சாதகமாக கருத முடியாது.

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

புதுச்சேரி அரசியலை “கலக்கிய’ சுயேச்சைகள்

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காத நான்கு எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சையாக களமிறங்கி, புதுச்சேரி அரசியலில் கலக்கியுள்ளனர்.

வெள்ளரிக்காய், ஐஸ் வாட்டர் சாப்பிடுங்கள்: கம்யூனிஸ்டுகளை கிண்டலடிக்கும் மம்தா

posted in: அரசியல் | 0

கோல்கட்டா : “”தேர்தலில் கறுப்பு பணத்தை செலவிடுவதாக என் மீது, இடதுசாரி கட்சியினர் பழி சுமத்துகின்றனர். சூடு அதிகரித்து விட்டதால் இப்படி உளறுகின்றனர்.

அதிகளவில் பெண்கள் ஓட்டளித்தது யாருக்கு சாதகம்: ரிஷிவந்தியம் தொகுதியில் கட்சியினர் ஆவல்

posted in: அரசியல் | 0

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதியில் பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளதால் காங்., உறுதியாக வெற்றிபெறும் என்று வேட்பாளர் சிவராஜ் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராணுவ பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை: தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வினர் மீது தொடர் தாக்குதல்: தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-