தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

posted in: அரசியல் | 0

சென்னை மாவட்டத்தில், 14 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், புரசைவாக்கம், பூங்கா நகர் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, திரு.வி.க., நகர், கொளத்தூர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்டு, 16 சட்டசபை தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.

அடுத்த முதல்வர் யார்?மேற்கு வங்க தேர்தலில் மம்தா ஆதரவு அலை

posted in: அரசியல் | 0

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும், மேற்கு வங்கத்தை நோக்கி திரும்பியுள்ளது.

காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில் கட்சி மாறி ஓட்டு-11 பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

posted in: அரசியல் | 0

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் 6 மேல்சபை (எம்.எல்.சிக்கள்) உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

தாமதமின்றி தங்கபாலுவை நீக்குங்கள் : சோனியாவிடம் சிதம்பரம் கோரிக்கை

posted in: அரசியல் | 0

நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் எம்.எல்.ஏ., வாக இருப்பவரையும், இன்ன பிற முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு படையில் 13 ஆயிரம் காலியிடங்கள் : மம்தா மீது பிருந்தா கராத் காட்டம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா : “ரயில் பயணிகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு வழங்க முடியாத ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியால் எப்படி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க முடியும்?’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா கராத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு நிதியை பாழடித்தது மே.வங்கம் : சோனியா திடுக்கிடும் புகார்

posted in: அரசியல் | 0

ஜல்பைகுரி : “மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை, மாநில அரசு பயன்படுத்தவில்லை.

காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்

posted in: அரசியல் | 0

இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு கொண்டாடப்பட்டது.

வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்து விட்ட அரசியல்வாதிகள்-அன்னா ஹஸாரே

posted in: அரசியல் | 0

மும்பை: ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை அரசியல்வாதிகள் சீர்குலைத்து விட்டனர் என்று அன்னா ஹஸாரே கடுமையாக தாக்கியுள்ளார்.

மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்ட ராகுல் அழைப்பு

posted in: அரசியல் | 0

சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டு காலம் தவறான ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டும்படி மக்களுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சி: ஜெயலலிதா பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை: “”தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.