12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

posted in: அரசியல் | 0

திருவாரூர் : “”சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.

அதிமுகவுக்கு இழப்பு ஏற்படும் வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்-மதிமுக

posted in: அரசியல் | 0

நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை.

ஹீரோவான விஜயகாந்த் ஜீரோ ஆகி விட்டார்: அ.தி.மு.க. கூட்டணியில் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை; அன்புமணி ராமதாஸ் பேச்சு

posted in: அரசியல் | 0

சங்ககிரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆதரித்து, பா.ம.க.முன்னாள் மத்தியமந்திரி அன்புமணி ராமதாஸ்,சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகில் தேர்தல் பிரச்சாரம் செயதார். அப்போது அவர் பேசியதாவது:-

திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.

ஊடகங்கள், அறிவுஜீவிகள் சொன்னது நடந்ததா?-ப.சிதம்பரம்

posted in: அரசியல் | 0

விருத்தாசலம்: ஜெயலலிதா ஆட்சியில் நினைத்துப் பார்க்கக் கூடிய சாதனை என்று எதாவது நடந்ததா என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெ பயப்படுகிறார்-அன்புமணி

posted in: அரசியல் | 0

திருக்கழுக்குன்றம்: போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயப்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.

தி.மு.க.,வினரின் பணம் கண்டு அஞ்ச வேண்டாம்: ஜெ., ஆவேசம்

posted in: அரசியல் | 0

சென்னை : “”தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய வேண்டாம்.

தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணி: திருமாவளவன்

posted in: அரசியல் | 0

கும்பகோணம் & பண்ருட்டி: தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒட்டாமல் உள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

ஜெவுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்?-விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சிதம்பரம்: மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.