வேட்பாளரை அடித்த விஜயகாந்த்-எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னை: தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது.
சென்னை: தர்மபுரியில் தேமுதிக வேட்பாளரை கட்சித் தலைவர் விஜயகாந்த் அடித்தது குறித்து மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் வந்துள்ளது.
காரைக்கால் & திருக்கோவிலூர்: மக்களை ஏமாற்றும் குணம் காங்கிரசுக்கு கைவந்த கலை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
காரைக்குடி: “”மத்திய அரசின் ஆதரவோடு, முதல்வர் கருணாநிதி, நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்,” என, காங்., பொது செயலாளர் ராகுல் பேசினார்.
பட்டுக்கோட்டை: “” அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் “டிவி’ அரசுடமையாக்கப்படும் என்றதும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, என்னை குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
ஈரோடு : “”கோவை பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது,” என, ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள 2ம் கட்ட கருத்துக் கணிப்பின்படி 117 தொகுதிகளில், திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
சேலம்: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் டிவிக்கள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தெற்கு தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தொண்டா முத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.என்.கந்தசாமி ஆகியோரை ஆதரித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம் கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
திருவண்ணாமலை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த ஜெயலலிதா இந்த முறை அதை ஏன் கிண்டல் செய்யாமல் காப்பி அடித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மதுரை: “”வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், தி.மு.க., கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்,” என மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.