இன்று சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பேச்சு: நாளை ராகுல் வருகை
சென்னை: தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் திமுக பிரசார கூடத்திற்க்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் திமுக பிரசார கூடத்திற்க்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர்: “”காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே. இன்று அமைச்சர்களின் சொத்து பல கோடி ரூபாய்,” என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சென்னை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை: கோவையில், ஒரே மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
பொள்ளாச்சி:””நாம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்கிறோம். பயன்பெற்ற மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். இதனால் எதிரணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது,” என துணைமுதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்து வருகிறார்கள், இதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
புதுச்சேரி : அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக பிரிட்ஜ் அல்லது வாட்டர் பியூரிபையர் வழங்கப்படும் என, காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, காங்.,தேர்தல் அறிக்கையை, மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், துணை முதல்வர் பதவிக்கு முயற்சிக்க மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்துக்காக பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட பெண்கள் பலர், கொளுத்தும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.