ஈரோடு கூட்டத்தில் கருணாநிதி காலில் விழுந்து வணங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்

posted in: அரசியல் | 0

ஈரோடு: ஈரோட்டில் நேற்றுநடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். இந்த சந்திப்பை முதல்வர் தனக்கே உரிய பாணியில் கூறவே கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

மாணவி ஜெயலலிதாவின் ”ஈ அடிச்சான் காப்பி”-ப.சிதம்பரம் கிண்டல்

posted in: அரசியல் | 0

ஸ்ரீபெரும்புதூர்: திமுக கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியிருப்பதால் நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

விஜய்காந்தின் அடி-உதை: பதில் சொல்ல ஜெயலலிதா மறுப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தனது கட்சி வேட்பாளரை விஜய்காந்த் அடித்துள்ளாரே என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மீண்டும் மீண்டும் அழைக்கும் திமுக கூட்டணி-ஆதரிப்பாரா வைகோ?

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வைகோ தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விட ஆரம்பித்துள்ளனர் ராமதாஸ், திருமாவளவன், வீரமணி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி : ஜெ., உறுதி

posted in: அரசியல் | 0

திருவண்ணாமலை:””தமிழகத்தில் தற்போது நடக்கும் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! – சொல்கிறார் விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

வாழப்பாடி: நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா… நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் .

அ.தி.மு.க., கூட்டணியில் ஒற்றுமையில்லை : தேர்தல் களத்தில் தி.மு.க., அணி சுறுசுறுப்பு

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபைக்கான தேர்தல் களத்தில், தி.மு.க., கூட்டணி சுறுசுறுப்புடன், “களப்பணி’ ஆற்றிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில் ஜெயலலிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும், ஆளுக்கொரு பாணி வகுத்து, செயல்பட்டு வருகின்றனர்.

கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல்

posted in: அரசியல் | 0

ஈரோடு : “”அக்கால காங்கிரஸ் தலைவர்கள் தூய மனமும், தூய சிந்தனையுடன் இருந்தனர். ஆனால், இன்றைய தலைவர்கள் கட்டிய மனைவியையே ஏமாற்றும் நிலையில் உள்ளனர்,” என, ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

அண்ணே, என் பேரு பாண்டி இல்லை’!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!

posted in: அரசியல் | 0

தர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.

புதுவை முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி: ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

புதுவை: புதுவை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி தான் என்று நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்தார்.