அ.தி.மு.க., கூட்டணி விரிசல் மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ் பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை: “”அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், மகிழ்ச்சியளிக்கிறது,” என, ராமதாஸ், திருமாவளவன் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளுக்கு 2 ஆயிரம் பேர் விருப்ப மனு

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

திடீர் பட்டியலால் குழப்பம்: கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. சமரச பேச்சுவார்த்தை; விரும்பிய தொகுதிகள் வழங்க முடிவு

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப் பட்டது.

ஜெயலலிதாவை பெரும் வாக்குவித்தியாசத்தில் வீழ்த்துவேன்-ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் ஆனந்த்

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்று ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆனந்த் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி குழப்பம்-‘மன்னார்குடி வகையறா’ மீது புகார்

posted in: அரசியல் | 0

சென்னை: கூட்டணிக் கட்சியினரை கொஞ்சம் கூட மதிக்காமல், அவர்களது அரசியல் எதிர்காலம், அந்தக் கட்சிகளின் சென்டிமெண்ட்கள், அவர்களது அரசியல் தியாகங்கள்,அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் அனைவரையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் வகையில் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

68 தான், முடியாது 70 வேணும்: இழுபறியில் காங்., திரிணாமுல் காங். பேச்சுவார்த்தை

posted in: அரசியல் | 0

கொல்கத்தா: தொகுதி பங்கீடு தொடர்பாக திருணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேமுதிக தலைமையில் 3வது அணி-சிபிஎம், சிபிஐ, பு.த, மூமுமு முடிவு

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி-ஆண்டிப்பட்டியை கைவிட்டது ஏன்?

posted in: அரசியல் | 0

சென்னை: மதுரை மாவட்டத்தை ஒட்டி எந்த இடத்தில் போட்டியிட்டாலும் மத்திய அமைச்சர் அழகிரியின் அதிரடியை மீறி ஜெயிப்பது மிகமிகக் கடினம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து தனது பிராமண ஜாதியினர் அதிகம் வசிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை-மீண்டும் தனித்துப் போட்டி?

posted in: அரசியல் | 0

சென்னை: தாங்கள் கேட்ட 21 தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிகவினர் இன்று கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.