கருணாநிதி முன்னிலையில் கூண்டோடு திமுகவில் சேர்ந்த புதுவை அதிமுகவினர்

posted in: அரசியல் | 0

சென்னை: புதுச்சேரி மாநில அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அ.தி.மு.க., கூட்டணியிலும் தொகுதி பங்கீடு தாமதம்: காம்ரேட்களும் ம.தி.மு.க., தொண்டர்களும் கவலை

posted in: அரசியல் | 0

சட்டசபை தேர்தல் களத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கி, தொகுதிப் பங்கீட்டை முதலில் துவங்கியது அ.தி.மு.க., ஆனால், இழுபறியாய் இருந்த தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி கூட முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் இருப்பதும் அதே அ.தி.மு.க., தான்.

தமிழக இளைஞர் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீ

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள 63 சீட்களில் 9 சீட்களை இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனராம்.

அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட்

posted in: அரசியல் | 0

சென்னை : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.

லோக்சபா தேர்தலில் டெபாசிட் இழந்த தேமுதிகவுக்கு தனி சின்னம் தர முடியாது-தேர்தல் ஆணையம்

posted in: அரசியல் | 0

டெல்லி:லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை இழந்த தேமுதிகவுக்கு தனிச் சின்னம் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா 28 நாள் பிரசாரம்: சென்னையில் 15-ந்தேதி தொடங்குகிறார்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப்பயண திட்டங்களை பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., – கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

posted in: அரசியல் | 0

ம.தி.மு.க., – மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில், சுமுக முடிவு எட்டப்படாததால், அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: கனிமொழியிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை

posted in: அரசியல் | 0

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள் தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது.

தொகுதிகள்: பாமக, வி.சிக்கு முன்னுரியை தந்த திமுக-கடுப்பில் காங்கிரஸ்

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்காக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு 11.30 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தின.