அமாவாசை ஸ்பெஷல்: அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.

63 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது முறையா?-போட்டு உடைத்தார் கருணாநிதி!

posted in: அரசியல் | 0

சென்னை: கூட்டணி- தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கு மீறிய பேராசை முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது.

கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி. சீட்-‘பெஸ்ட்’ ராமசாமி

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்று 7 சீட்களைப் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி சீட்களையும் தருவதாக திமுக தெரிவித்துள்ளதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இன்று சந்திப்பு?

posted in: அரசியல் | 0

சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை ஒப்பந்தத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், போயஸ் தோட்டம் இல்லத்தில் இன்று கையெழுத்திடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் “சீட்’ எண்ணிக்கை குறைந்தால் காங்கிரசுக்கு மே.வங்கத்தில் எதிரொலிக்கும்

posted in: அரசியல் | 0

தமிழகத்தில், தி.மு.க.,வுடனான கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் எவ்வளவு என்பது குறித்து, திரிணமுல் காங்கிரஸ் மிகவும் கவனமாக கூர்ந்து கவனித்து வருகிறது.

முதல்வர் கருணாநிதி படத்துடன்ரேஷன் பொருள் வினியோகிக்க தடை

posted in: அரசியல் | 0

சேலம்:”தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் கருணாநிதியின் படம் பிரின்ட் செய்யப்பட்ட பாமாயில், ஆட்டாமாவு, மளிகை பொருட்களை வினியோகம் செய்ய வேண்டாம்’ என, விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில், 29 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம், பொது வினியோகத் திட்டத்தில், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் பருப்பு, … Continued

மே மாதம் முதல்வாரத்துக்கு சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்; தேர்தல் கமிஷனுக்கு வைகோ கடிதம்

posted in: அரசியல் | 0

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

பதவிக்கு மட்டும் ஆசை; “பிரெசென்ட்’ ஆக மனசில்லை!

posted in: அரசியல் | 0

ஐந்து ஆண்டுகளில், சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்களின் வருகையை பொறுத்தவரை, விஜயகாந்த், என்.கே.கே.பி.ராஜா, ஜெயலலிதா ஆகியோர் மிகக் குறைந்த அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் களமிறங்கிய துணை முதல்வர் : தி.மு.க.,வினர் உற்சாகம் எதிர்க்கட்சிகள் “ஷாக்’

posted in: அரசியல் | 0

தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் போனில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 சீட்

posted in: அரசியல் | 0

சென்னை: திமுக கூட்டணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.