ரயில்வே பட்ஜெட்டில் மே. வங்கத்துக்கு சலுகைகள் குவிப்பு: தமிழக திட்டங்களுக்கு சொற்ப நிதி

posted in: அரசியல் | 0

இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டிலுமே கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரிசர்வேஷன் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.

கோபப்படதே…கோபப்படதே…’-தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் திமுக!

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அதிகபட்சம் 55 சீட்களே தர முடியும் என திமுக கூறிவிட்டது. ஆனால், இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்-தமிழகத்திற்கு 2 துரந்தோ ரயில்கள் அறிமுகம்-பயணிகள் கட்டணம் உயரவில்லை

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இன்று 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் டைத் தாக்கல் செய்தார். இதில் 8வது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பெரம்பலூரில், நாளை மனித சங்கிலி போராட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சர்வதேச கடல் எல்லை விஷயத்தில் மீனவர்களுக்கு கவனம் அதிகம் தேவை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”சர்வதேச கடல் எல்லையைத் தாண்டும் போது மீனவர்கள் அதிக கவனமும், பொறுப்பும் கொண்டிருக்க வேண்டும்.

அ.தி.மு.க., கூட்டணி இழுபறி: பின்னணி என்ன?

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெறுவதிலும், ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இறுதி வடிவம் பெறுவதிலும் இழுபறி நீடிப்பதற்கு, “தேய்பிறை’ ஒரு காரணமாக இருந்தாலும், தொகுதி எண்ணிக்கையை பங்கிடுவதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் திருப்தி ஏற்படவில்லை என்பது மற்றொரு காரணமாக உள்ளது.

பெட்ரோல் விலையைக் குறைக்க சுங்க வரியை ரத்து செய்கிறது மத்திய அரசு!

posted in: அரசியல் | 0

டெல்லி: தேர்தலுக்கு முன் கொஞ்சமாவது பெட்ரோல் விலையைக் குறைத்துக் காட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் தேவை-மமதாவுக்கு காங். கண்டிஷன்

posted in: அரசியல் | 0

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தர வேண்டும் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதால், மமதா பானர்ஜி கடுப்பாகியுள்ளார்.

விலையை கட்டுப்படுத்த காய்கறிகளை வாங்கி அரசே விற்க முடியாது: பவார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “வெங்காயம் உள்ளிட்ட, ஒரு சில காய்கறிகளின் விலை, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. இதற்காக, விவசாயிகளிடம் இருந்து, சம்பந்தப்பட்ட காய்கறிகளை, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது’ என, விவசாய அமைச்சர் சரத் பவார் கூறினார்.

மேட்டூர் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படுமா?வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட கோரிக்கை

posted in: அரசியல் | 0

கடந்த சட்டசபை தேர்தலில், மேட்டூர் தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்காத நிலையில், “வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்.