புதிய கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி முதல்வர்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி : “அகில இந்திய என்.ஆர்., காங்.,’ என்ற புதிய கட்சியை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி முதல்வராக பதவி வகித்த ரங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக அமைச்சர்கள் அணி திரண்டனர்.

ஜெ.,க்கு பூரண ஓய்வு: டாக்டர்கள் அறிவுறுத்தல் : சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விலக்கு

posted in: அரசியல் | 0

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக, சட்டசபை கூட்டத்தொடரில் ஜெயலலிதா பங்கேற்க விலக்களிக்கும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது-அதிமுக

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டசபையில் கூறினார்.

“வெத்து வேட்டு” ஜெயலலிதாவிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ராகுகாலம் கருதி, சுதந்திர தினத்தன்று கோட்டையிலே கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயரை சேர்க்கக் கோரிய சாமிக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயரையும் சேர்க்கக் கோரி டெல்லி கோர்ட்டில் வாதாடிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு, முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகளின் முரண்டு-குழப்பத்தில் திமுக, அதிமுக

posted in: அரசியல் | 0

சென்னை: திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அது – கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களால் குழம்பிப் போயிருப்பது.

என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் அரசியல் துறவறம் பூணத் தயார்-எதியூரப்பா

posted in: அரசியல் | 0

என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் அரசியல் துறவறம் பூணத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.

அருணாச்சலம் இந்திய பகுதி : அடித்துச் சொல்கிறார் பிரதமர்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. அது தொடரும். சீனா தன்னுடைய வரைபடத்தில், இந்த மாநிலத்தை இடம் பெறச் செய்வதன் மூலம் உண்மை நிலவரம் மாறி விடாது,” என, பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க சோனியா எதிர்ப்பு-மீண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் தூது?

posted in: அரசியல் | 1

சென்னை: திமுக கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், பாமகவுக்கு 25 இடங்கள் மட்டுமே தர முடியும் என திமுக கூறிவிட்டதாலும் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக தலைமை தூது விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கியவர்: ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

posted in: அரசியல் | 0

சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.