ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது: சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர்
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹீரோ, ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.