அதிமுகவுடன் கூட்டணிக்கு விஜய்காந்த் புது நிபந்தனை?: மனைவிக்கு துணை முதல்வர் பதவி கோருகிறார்?

posted in: அரசியல் | 0

சென்னை: தனது கூட்டணிக்குள் விஜய்காந்தை இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து தொடர்ந்து பல நிபந்தனைகள் போடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக சுறுசுறுப்பு

posted in: அரசியல் | 0

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன.

மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

posted in: அரசியல் | 0

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்க முயற்சிக்கிறார் கருணாநிதி-ஜெ.

posted in: அரசியல் | 0

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அமைச்சர் கபில் சிபல் கூற்றை தெரிவித்து, இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.

தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப்பெற காங்., தயார்: பிரணாப், அகமது படேலிடம் பொறுப்பு ஒப்படைப்பு

posted in: அரசியல் | 0

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தமிழக காங்கிரசின் டில்லி மேலிட பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியின் தலைமை ஓரங்கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெ. ஆட்சியில் 38 மீனவர்கள் கொல்லப்பட்டபோது அவர் ஏன் ஆறுதல் கூறவில்லை?-கருணாநிதி கேள்வி

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் கூட வேண்டாம், ரயிலிலோ அல்லது காரிலோ கூட போய் அவர் மீனவர் குடும்பங்களைச் சந்திக்கவில்லையே.

கருணாநிதி வீட்டில் அழகிரி மணி விழா கொண்டாட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மணி விழா முதல்வர் கருணாநிதியின் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகம்: ஜெயலலிதா விளாசல்

posted in: அரசியல் | 0

சென்னை : “”ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதன் மூலம், சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகமும், பல கேள்விகளும் எழுந்துள்ளது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கறுப்பு பண முதலைகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது: பிரணாப் முகர்ஜிக்கு இந்திய கம்யூனிஸ்டு கண்டனம்

posted in: அரசியல் | 0

கறுப்பு பணம் தொடர்பாக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் அறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கறுப்பு பண முதலைகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஸ்பெக்ட்ரம்’ ஊழல், எதிர்க்கட்சி பிரசாரம் தூள், தூள்

posted in: அரசியல் | 0

“கூட்டணி பலம் எப்படி இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் எவ்வளவு பலமாக இருந்தாலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக செயல்படுத்தியுள்ள திட்டங்கள், நம்மை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும்’ என்ற அபார நம்பிக்கையில், தி.மு.க., களம் காண தயாராகி வருகிறது.