ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ

posted in: அரசியல் | 0

புதுச்சேரி: ஈழத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது. இலங்கை ராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

மீனவர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ. சாடல்

posted in: அரசியல் | 0

வேதாரண்யம்: தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற பிரதமர் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பணப் புழக்கத்தைத் தடுக்க தேர்தல் கமிஷன் உறுதி: சட்டசபை தேர்தலுக்கு பலத்த கெடுபிடி

posted in: அரசியல் | 0

சென்னை :””பீகார் சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள், தமிழகத்திலும் பின்பற்றப்படும்.

விரைவில் நல்ல முடிவுக்கு வருவேன்-ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம்

posted in: அரசியல் | 0

சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார்.

இந்திராவாக மாணவியர் உருவாக வேண்டும் : ஜெ., பேச்சு

posted in: அரசியல் | 0

சென்னை : “”மாணவியர் நாளை ஒரு இந்திராவாக, மார்க்ரெட்டாக, ஜெயலலிதாவாக வர வேண்டும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் [^] துடன் பேசி வருகிறது அதிமுக-தா.பாண்டியன்

posted in: அரசியல் | 0

நெல்லை: தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்துடன் அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.

பிரதமருக்கு வைகோ கண்டன கடிதம்

posted in: அரசியல் | 0

சென்னை : தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

ராஜா இடத்தில் ராஜதந்திரம்: தி.மு.க.,வின் எம்.ஜி.ஆர்., பார்முலா

posted in: அரசியல் | 0

எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.. நேற்று முன்தினம் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும்; யார், யாருக்கு கல்தா கிடைக்கும் என, யூகத்துக்கு மேல் யூகங்களாக கிளம்பியது.