மோட்டார் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு: மன்னார்குடியில், நிலக்கரி படுகை மீதேன் வாயு உற்பத்தி செய்யும் திட்டம்; மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

posted in: அரசியல் | 0

மோட்டார் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு சப்ளை செய்வதற்காக, மன்னார்குடியில் நிலக்கரி படுகை மீதேன் வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் நேற்று கையெழுத்தானது.

சேலம் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பார் விஜயகாந்த்-பிரேமலதா

posted in: அரசியல் | 0

சேலம்: சேலம் மாநாட்டில், தொண்டர்கள் மத்தியில் தேமுதிகவின் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

முதல்வரை விட புலவரை மதிப்பதே தமிழுக்குப் பெருமை-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: விமான நிலையத்திலே பிரதமரை வரவேற்க வேண்டிய வேலை எனக்கு இருந்தபோதும், அதற்குச் செல்லாமல் இங்கே வந்து விட்டேன். அது எனது கடமையும் கூட. ஆனால் நான் முதல்வராக ஆனாலும், முதல்வரை விட பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து, அந்த தமிழுக்கு பெருமையை தரக்கூடியவன். எனவேதான் இங்கு வந்து … Continued

தி.மு.க., ஆட்சி மே மாதத்தில் முடிந்துவிடும் : கோவையில் செங்கோட்டையன் பேச்சு

posted in: அரசியல் | 0

கோவை : “தி.மு.க., ஆட்சி மே மாதத்துடன் முடிந்து விடும். மே மாதத்துக்குப் பின், அமையும் அ.தி.மு.க., அரசு தி.மு.க., ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரிக்கும்’ என, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.

விலைவாசி உயர்வு கண்டு மத்திய அரசு அச்சம் : எதிர்க்கட்சிகள் பிடிவாதம் கண்டு கோபம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா : அத்தியாவசியப் பொருட்களின் விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மத்திய அரசு அச்சம் அடைந்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவோம்: சந்திரபாபுநாயுடு பேச்சு

posted in: அரசியல் | 0

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் 8 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக இருக்கும்: மீரா குமார் நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “எந்தவிதமான சிக்கலும் இன்றி, பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்’ என, சபாநாயகர் மீரா குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வருகிறது தமிழக சட்டசபை தேர்தல் :சென்னை வந்தார் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக சட்டசபை காலம் முடிவதையொட்டி வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை உருவாக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருப்பதால் தேர்தலுக்கான முன்னற்பாடுகள் பணி துவங்கி வேகமாக நடந்து வருகிறது.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன் பதிலடி

posted in: அரசியல் | 0

சென்னை : “”வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

மொபைல் மார்க்கெட்- சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிய ஜி பைவ்

மும்பை: மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் மட்டமாகப் பார்க்கும் மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.