ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2012 டிசம்பரில் நிறைவேற்றம்:துணை முதல்வர் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

தர்மபுரி : “”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. பணிகள், 2012 டிசம்பரில் முடிக்கப்படும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2012 டிசம்பரில் நிறைவேற்றம்:துணை முதல்வர் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

தர்மபுரி : “”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. பணிகள், 2012 டிசம்பரில் முடிக்கப்படும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க.,விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் சேலம் மாவட்டம்

posted in: அரசியல் | 0

முதல்வர் தலைமையில் மாவட்ட வாரியாக நடத்தப்படும் தி.மு.க., கருத்துகேட்பு கூட்டத்தில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகனும், எம்.எல்.ஏ.,வுமான ராஜா பற்றி சரமாரியான புகார்களை அடுக்க, எதிர் தரப்பு முடிவு செய்துள்ளது.

ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்

posted in: அரசியல் | 0

சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 .40 மணி அளவில் சென்னை வருகிறார்.

துரோகத்தின் வாரிசான இளங்கோவன் இனி ஏதாவது பேசினால் கடும் விளைவு ஏற்படும்-திமுக எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: அன்று அண்ணாவுக்குத் துரோகம் செய்தார் ஈ.வி.கே. சம்பத். இன்று எங்கேயோ காசு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து வருகிறார் அவரது மகன் இளங்கோவன்.

கூட்டணி குறித்து 9ம் தேதி விஜயகாந்த் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சேலம் : “”சேலத்தில் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில், கூட்டணி குறித்து தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் அறிவிப்பார்,” என, தே.மு.தி.க., மாநில இளைஞர் அணி செயலர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சொத்தை அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்துள்ளார் ராசா-ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், பாரதப் பிரதமரின் அறிவுரையை மீறி, நிதி அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, சட்ட அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து, எந்த கொள்கையையும் கடைபிடிக்காமல், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, தன்னிச்சையாக நாட்டின் சொத்தை அடி மாட்டு விலைக்கு தாரை வார்த்து இருக்கிறார் ராசா … Continued

ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார்-மன்மோகன் கடிதம்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார் என்று பொதுக் கணக்குக் கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ரெட்டி சகோதரர்கள் ரூ.86 கோடி வரி ஏய்ப்பு

posted in: அரசியல் | 0

கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. அரசில்ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டி, வெங்கட்ரெட்டி இருவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் எராளமான சுரங்கத்தொழில்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. ரெட்டி சகோதரர்களின் சுரங்கங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே … Continued

ரூ.12 கோடி வரி விதிப்பு பா.ஜ.க. தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை; சாதகமாக செயல்பட மறுத்து திருப்பி அனுப்பினார்

posted in: அரசியல் | 0

காங்கிரஸ் தலைமையில் கடந்த ஆண்டு மந்திரிசபை அமைந்தபோது, இலாகா ஒதுக்கீட்டில் அரசியல் தரகர் நீரா ராடியா தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுத்தார்.