மீண்டும் எழ முடியாத அளவு தி.மு.க.,விற்கு அடி :ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

சென்னை : “”அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும்.

திமுகவுடனான கூட்டணி பலமாகவே உள்ளது, தொடரும்-காங்.

posted in: அரசியல் | 0

டெல்லி: தமிழக சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு உள்நோக்கம் பார்க்கக் கூடாது. திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை, இது தொடரும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கியுள்ளது.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு சமவாய்ப்பு தர கபில் சிபல் உறுதி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியை பேணிக் காக்க, நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், சமமான வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்,” என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

தி.மு.க.வுடன் தர்மயுத்தம்: ஜெயலலிதா ஆவேச பேச்சு

posted in: அரசியல் | 0

எம்.ஜி.ஆர். நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இன்று காலை 10.30 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது- இளங்கோவன்

posted in: அரசியல் | 0

ஈரோடு: இந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

உண்ணாவிரத போராட்டம்: ஜெகன்மோகனுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு; ஆந்திரா அரசுக்கு நெருக்கடி

posted in: அரசியல் | 0

ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழைக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங் களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேத மடைந்தன. கடும் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின.

குறுகிய கண்ணோட்டத்தால் இரு மாநில ஒற்றுமையை சீர்குலைத்து விடாதீர்கள்-கேரளாவுக்கு ஜெ. அறிவுரை

posted in: அரசியல் | 0

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குறுகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு இரு மாநில மக்களுக்கும் இடையே நிலவி வரும் ஒற்றுமையை சிதைத்து விடக் கூடாது என்று கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.

ராகுல் காந்திக்கு பல்கலை. மண்டபத்தை தர அனுமதி மறுப்பு: திமுக-காங்கிரஸ் விரிசல் ஆரம்பம்

posted in: அரசியல் | 0

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்தார்.

அண்ணனை’த் தவிர்த்துவிட்டு, ‘வழக்குப் போட்டவரிடம்’ நலம் விசாரித்த கனிமொழி!

posted in: அரசியல் | 0

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த கனிமொழி எம்பி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை ஜன. 7ல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

posted in: அரசியல் | 0

சென்னை: பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக சட்டசபையின் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது.