சட்டசபை தேர்தல் பணிகளை ஆரம்பியுங்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு

posted in: அரசியல் | 0

“தமிழகத்தில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதே தேர்தல் பணியை துவங்கிட வேண்டும். மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து விரைந்து செயல்பட்டு, புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும்’ என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார்.

ஊழலுக்கு எதிராக போர் தொடுங்கள் ஆவேசம்: டில்லி காங்.,மாநாட்டில் சோனியா கோபம்

posted in: அரசியல் | 0

ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.

பாமக 50 தொகுதிகளில் ஜெயித்தே தீர வேண்டும்!-ராமதாஸ்

posted in: அரசியல் | 0

வந்தவாசி: கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.

தயாளு அம்மாளுக்கு தயாநிதி ரூ.600 கோடி தந்தாரா?: சோ நிரூபிக்கத் தயாரா?-கருணாநிதி சவால்

posted in: அரசியல் | 0

சென்னை: “அமைச்சர் பதவிக்காக தயாளு அம்மாளுக்கு, தயாநிதி மாறன் ரூ.600 கோடி கொடுத்ததாகச் சொல்வதை நிரூபிக்கத் தயாரா” என்று பத்திரிகையாளர் சோவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

மேட்டூர் அணை நீரை திருப்பி விட ரூ.1,100 கோடியில் திட்டம் : வீரபாண்டி ஆறுமுகம்

posted in: அரசியல் | 0

ஓமலூர்: “”மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை விவசாயிகளின் பாசன வசதிக்காக திருப்பிவிட 1,100 கோடி ரூபாயில் புதிதாக திட்டமிடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது,” என வேளாண் அமைச்சர் அறிவித்தார்.

அதிமுக செயற்குழு உறுப்பினரானார் சசிகலா: மேலும் 65 பெண்கள் நியமனம்-ஜெயலலிதா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது ‘உடன் பிறவா சகோதரி’ சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்துள்ளார்.

பாதுகாப்பு கெடுபிடி : பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா

posted in: அரசியல் | 0

புதுடில்லி : இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு நடந்து சென்றார்.

டெலிபோன்கள் ஒட்டுக்கேட்பது தொடரும்… : தகவல்கள் கசியாமல் இருக்க பிரதமர் உத்தரவு

posted in: அரசியல் | 0

நாட்டின் பாதுகாப்பு கருதியும், வரி ஏய்ப்பு போன்ற நடவடிக்கைளை தடுப்பதற்காகவும், அதிகாரிகளால் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதை தவிர்க்க முடியாது.

ஆதர்ஷ் ஊழலில் சிக்கி பதவியிழந்த அசோக் சவானுக்கு எம்.பி. பதவி-சோனியா தரும் ஆறுதல் பரிசு

posted in: அரசியல் | 0

டெல்லி: ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் விவகாரத்தினால் பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்து அவரை ஆறுதல் படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளாராம்.