ஊழலை பற்றி கவலைப்படவில்லை பிரதமர் : அத்வானி
புதுடில்லி : “தனது அமைச்சரவையில் நடந்த ஊழல் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, டெலிபோன் பேச்சுகள் மீடியாக்களுக்கு கசிந்தது குறித்துதான், பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார்.
புதுடில்லி : “தனது அமைச்சரவையில் நடந்த ஊழல் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, டெலிபோன் பேச்சுகள் மீடியாக்களுக்கு கசிந்தது குறித்துதான், பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார்.
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, எம்.பி.,க்கள் மேற்கொண்ட தொடர் அமளியால், புது வரலாறு படைத்தது பார்லிமென்ட்.
சென்னை : சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதை, துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை : “”சென்னை மாநகருக்கு அடுத்த, தொழில் வளர்ச்சி மிக்க மாநகராக கோவை திகழ்கிறது,” என, முதல்வர் கருணாநிதி பேசினார்.
புதுடில்லி : ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள் ஆகியவற்றில் நடந்த ஊழல் விவகாரத்தில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்து, பாஜக ஆட்சி நடந்த 2001ம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கவில்லை என்றும் அது குண்டு வைத்து தகர்க்கப்பட்டது என்றும் பெண் எம்எல்ஏ சுரேகா குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை : “”அடுத்த ஐந்து மாதங்களுக்கு பின், தி.மு.க., அரசு இருக்காது,” என மதுரை ஒத்தக்கடையில் ம.தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் திமுகவுக்கு நல்லதல்ல.
சென்னை : “”ராஜா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.