ராசா, 4 அதிகாரிகளின் சென்னை-டெல்லி வீடுகளில் சிபிஐ சோதனை

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை ராசாவின் டெல்லி மற்றும் சென்னை வீடுகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இதனால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு அரசு ரூ.5,000 நிதி உதவி

posted in: அரசியல் | 0

சென்னை : மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், இழப்பீடுகள் வழங்கவும், 500 கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை மிரட்டுகிறார் கருணாநிதி: ஜெ சொல்கிறார்

posted in: அரசியல் | 0

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் ராசாவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த விவகாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயங்க மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை முதல்வர் கருணாநிதி மிரட்டுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000 தமிழக அரசு வெள்ள நிவாரணம்?

posted in: அரசியல் | 0

சென்னை : முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மழையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, முதன் முதலாக நிவாரண நிதியுதவியாக, ஒரு குடும்பத்திற்கு சுளையாக இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார்.

ஊழலற்ற ஆட்சியமைப்பேன்..! – ‘டாக்டர்’ விஜயகாந்த் பேச்சு

posted in: அரசியல் | 0

சென்னை: ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன் என்றும் அதற்காக வழங்கப்பட்டிருப்பதுதான் டாக்டர் பட்டம் என்றும் கூறினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

ஐதராபாத்தில் ராகுல் காந்தி இளைஞர் அணி கூண்டோடு கலைப்பு; ஜெகன்மோகன் ரெட்டி அணியில் சேர்ந்தனர்

posted in: அரசியல் | 0

காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவுபெருகி வருகிறது.

மேலூர் அருகே ரூ. 105 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் “டெர்மினல் மார்க்கெட்’:அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

மேலூர்:மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான “டெர்மினல் மார்க்கெட்’ (வேளாண் விற்பனை முனையம்) துவக்கப்பட உள்ளது.