தாமஸ் விலக மாட்டார்..ஆனால், 2ஜி வழக்கை கவனிக்கவும் மாட்டார்-மத்திய அரசு

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ்.

கோபாலபுரம் வீடு தவிர வேறு சொத்துக்களை வாங்கவில்லை : முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை : “கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை’ என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார்.

பருத்தி நூல் ஏற்றுமதிக்கு வரிவிதிக்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

posted in: அரசியல் | 0

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒரே நாளில் சட்டசபை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை : தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென, தேர்தல் கமிஷன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.

ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்: தா.பாண்டியன்

posted in: அரசியல் | 0

திருச்சி: 2ஜி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி ஜாதிப் பெயரைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய முதல்வர் ரெட்டிக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கல்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்:காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்ற ஒரு வாரத்துக்குள்ளேயே, கிரண்குமார் ரெட்டிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் தாமஸை நீக்குகிறது மத்திய அரசு!

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு (CVC) தலைமை ஆணையர் பி.ஜே. தாமஸை அந்தப் பதவியிலிருந்து நீக்குகிறது மத்திய அரசு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடுத்த அதிரடித் திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

கூட்டணியை துண்டிக்க நினைத்தால் காங்கிரசுக்கே நஷ்டம்: கருணாநிதி

posted in: அரசியல் | 0

வேலூர் : “தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் துண்டிக்க நினைத்தால், அவர்களுக்கே நஷ்டம்’ என, வேலூர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

2011 தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் “ஹீரோ’: துணை முதல்வர் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

பொள்ளாச்சி : “”தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் ” என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி சாதனை : லாலு கூட்டணிக்கு பலத்த அடி

posted in: அரசியல் | 0

பாட்னா : பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மைபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.