ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு:நிதின் கட்காரி குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் வேறு சில மத்திய அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

ராஜா விவகாரத்தில் தலித் விரோத சாதி வெறியைக் கையாளும் அதிமுக, பாஜக-திருமா தாக்கு

posted in: அரசியல் | 0

சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் தங்களது தலித் விரோதப் போக்கை காட்டியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ராஜாவை அரசு காப்பது ஏன்? பா.ஜ., கேள்வி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது.

கர்நாடக அரசியலில் புதிய புயல் அரசு நிலங்களை முறைகேடாக மகன்களுக்கு கொடுத்த எடியூரப்பா பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் சோதனை மேல் சோதனைகள் சந்தித்து வருகிறார்.

10 ஆண்டுகளாக கோர்ட் படி ஏறும் ஜெ., வுக்கு என்னைபற்றி பேச அருகதை இல்லை : ராசா பேட்டி

posted in: அரசியல் | 0

புதுடில்லி: பல்வேறு ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ.,வுக்கு என்னைப்பற்றி பேச அருகதை இல்லை என மத்திய டெலிகம் துறை அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 16-ந்தேதி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்; விஜயகாந்த் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெற்ற பிள்ளையை கழுத்தை நெரிப்பார்களா ? இலவச மின்சாரம் ரத்தாகாது : கருணாநிதி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

தி.மு.க.,வில் சதி: அமைச்சர் “திடுக்’ தகவல்

posted in: அரசியல் | 0

சேலம் : “”நான் தி.மு.க.,வில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னுடைய புகழை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்,” என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

டீசலுக்கு இரட்டை விலை?மந்திரி தியோரா தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:டீசல் விலை நிர்ணயத்தில் இரண்டு விதமான கொள்கைகள் இல்லை என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.டில்லியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த, “பெட்ரோடெக் – 2010′ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.